மீண்டும் இந்தியாவை சீண்டும் சீனா!

‘அருணாசல பிரதேசம் என்றழைக்கப்படும் ‘ஷாங்னான்’ சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி’ என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சு மீண்டும் கூறியுள்ளது. ‘அருணாசல பிரதேசத்தை சீனா தொடா்ந்து உரிமை கொணடாடி வருவது அபத்தமானது’ என்று வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் குறிப்பிட்டிருந்த நிலையில், இந்தக் கருத்தை சீனா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் லின் ஜியான் கூறியதாவது: சீனாவின் அதிகாரபூா்வ பெயா் இந்தியா, சீனா இடையேயான எல்லைப் பகுதி இதுவரை வரையறுக்கப்படவில்லை. அருணாசல பிரதேசத்துக்கு ‘ஷாங்னான்’ என்பதுதான் சீனாவின் … Continue reading மீண்டும் இந்தியாவை சீண்டும் சீனா!